tag:blogger.com,1999:blog-23513772.post115108818323837951..comments2018-06-27T02:33:16.761-07:00Comments on கடுவெளி ( kaduveLi ): எழுத்ததிகாரம் - 01முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-23513772.post-1151215092888912912006-06-24T22:58:00.000-07:002006-06-24T22:58:00.000-07:00மிகச் சிறந்த முயற்சி. என் பாராட்டுகளும் வாழ்த்துகள...மிகச் சிறந்த முயற்சி. என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.<BR/><BR/>தொடர்ந்து எழுதுங்கள்.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23513772.post-1151171428156565152006-06-24T10:50:00.000-07:002006-06-24T10:50:00.000-07:00பெருவிஜயன், கனக்ஸ் மற்றும் எஸ்.கே ஊக்கத்திற்கு நன்...பெருவிஜயன், கனக்ஸ் மற்றும் எஸ்.கே ஊக்கத்திற்கு நன்றி <BR/><BR/><BR/><BR/>அனைவரின் ஆதரவுடன் தொடர்கிறேன்<BR/><BR/>அன்புடன் <BR/>ஐயப்பன்Anonymoushttps://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23513772.post-1151171335607885692006-06-24T10:48:00.000-07:002006-06-24T10:48:00.000-07:00இலவசக்கொத்தனார் said... ஐயப்பன்,இந்த முயற்சி மிகவு...இலவசக்கொத்தனார் said... <BR/>ஐயப்பன்,<BR/><BR/>இந்த முயற்சி மிகவும் நல்லதொரு முயற்சி. பாடலைப் படித்தால் எளிதாகப் புரியவில்லை. ஆனால் விளக்கம் புரிகிறது. தற்பொழுது வழக்கில் இல்லாத வார்த்தைகளுக்கு பொருள் தந்தால் நன்றாக இருக்கும். <BR/><BR/>*********<BR/><BR/><BR/>நன்றி கொத்தனார். இயன்றவிடத்தில் தருகிறேன்.<BR/><BR/>அன்புடன்<BR/>ஐயப்பன்Anonymoushttps://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23513772.post-1151158357648439262006-06-24T07:12:00.000-07:002006-06-24T07:12:00.000-07:00தேவையான ஒரு பதிவு.எல்லா வகையிலும் பயனுற வாழ்த்துகள...தேவையான ஒரு பதிவு.<BR/>எல்லா வகையிலும் பயனுற வாழ்த்துகள்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23513772.post-1151142766624839042006-06-24T02:52:00.000-07:002006-06-24T02:52:00.000-07:00நல்ல முயற்சி, வாழ்த்துக்கள். தொடருங்கள்.நல்ல முயற்சி, வாழ்த்துக்கள். தொடருங்கள்.சிவக்குமார் (Sivakumar)https://www.blogger.com/profile/02724813638855182954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23513772.post-1151131355056794762006-06-23T23:42:00.000-07:002006-06-23T23:42:00.000-07:00தங்களது முயற்சி சீறிய முறையில் வெற்றிபெற வாழ்த்துக...தங்களது முயற்சி சீறிய முறையில் வெற்றிபெற வாழ்த்துக்கள். தமிழர்களின் மூல நூலாக, முதல் நூலாக (அகத்தியம் கிடைக்கவில்லை என்பதால்..) தொல்காப்பியம் இன்றைக்கும் திகழ்ந்து வருகிறது.சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23513772.post-1151104785003490132006-06-23T16:19:00.000-07:002006-06-23T16:19:00.000-07:00நல்ல முயற்சி. தொடருங்கள்.நல்ல முயற்சி. தொடருங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23513772.post-1151095092407809592006-06-23T13:38:00.000-07:002006-06-23T13:38:00.000-07:00ஐயப்பன்,இந்த முயற்சி மிகவும் நல்லதொரு முயற்சி. பாட...ஐயப்பன்,<BR/><BR/>இந்த முயற்சி மிகவும் நல்லதொரு முயற்சி. பாடலைப் படித்தால் எளிதாகப் புரியவில்லை. ஆனால் விளக்கம் புரிகிறது. தற்பொழுது வழக்கில் இல்லாத வார்த்தைகளுக்கு பொருள் தந்தால் நன்றாக இருக்கும்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23513772.post-1151092866763521762006-06-23T13:01:00.000-07:002006-06-23T13:01:00.000-07:00babble : நீங்கள் சொன்னது போல் முன்னுரை தந்து விட்...babble : நீங்கள் சொன்னது போல் முன்னுரை தந்து விட்டேன். உங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி<BR/><BR/>***<BR/><BR/>வவ்வால் அவர்களுக்கு.. தங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி. தொல்காப்பிய பூங்கா வாங்கலாம் என்று முனைந்து அதன் விலையைப் பார்த்ததும் பகீர் என்றது :) <BR/><BR/>அன்புடன்<BR/>ஐயப்பன்Anonymoushttps://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23513772.post-1151091928514545092006-06-23T12:45:00.000-07:002006-06-23T12:45:00.000-07:00வணக்கம் அய்யப்பன் கிருஷ்ணன்,நல்லதொரு முயற்சி வாழ்த...வணக்கம் அய்யப்பன் கிருஷ்ணன்,<BR/><BR/>நல்லதொரு முயற்சி வாழ்த்துகள். சிலர் தொல்காப்பியத்துக்கு பூங்கா அமைத்து 500 ரூபாய் கட்டணம் வாங்குவதால் என்ன பயன் உங்களை போன்றோர் எல்லாருக்கும் கிடைக்கும் வகையில் செய்வதே சிறந்தது! அந்த அகரமுதலி தொடுப்பும் பயன் உள்ளது நன்றி!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23513772.post-1151091878021851192006-06-23T12:44:00.000-07:002006-06-23T12:44:00.000-07:00வருகைக்கும் ஊக்கத்திற்கும் ந்னறி babble & குமரன்....வருகைக்கும் ஊக்கத்திற்கும் ந்னறி babble & குமரன். இயன்ற வரை எழுதுகிறேன்..<BR/><BR/>சர்வம் கிருஷ்ணார்ப்பனம்<BR/><BR/>அன்புடன்<BR/>ஐயப்பன்Anonymoushttps://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23513772.post-1151091565565718672006-06-23T12:39:00.000-07:002006-06-23T12:39:00.000-07:00தொல்காப்பியத்தை இங்கே விளக்கத்தோடு எழுதுதற்கு மிக்...தொல்காப்பியத்தை இங்கே விளக்கத்தோடு எழுதுதற்கு மிக்க நன்றி ஐயப்பன் கிருஷ்ணன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com