tag:blogger.com,1999:blog-23513772.post5245359855338430392..comments2018-06-27T02:33:16.761-07:00Comments on கடுவெளி ( kaduveLi ): தொல்காப்பியம் 06 -- எழுத்ததிகாரம் - பிற மரபுகள்முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-23513772.post-64752218854839746822008-06-24T21:25:00.000-07:002008-06-24T21:25:00.000-07:00உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23513772.post-28116652683302421372008-06-24T21:07:00.000-07:002008-06-24T21:07:00.000-07:00:)):))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23513772.post-7202256918889580432008-06-23T05:46:00.000-07:002008-06-23T05:46:00.000-07:00//அகரம்.அமுதா said... இசைப்பாடல்களில் ஒரு மாத்த...//அகரம்.அமுதா said...<BR/><BR/> இசைப்பாடல்களில் ஒரு மாத்திரை அளவுகொண்ட குறிலைக்கூட ஆயிரம் மாத்திரையளவிற்கு நீட்டலாம். அது பாடுபவர் இசையமைப்பவரின் திறமையைப் பொருத்தது. அதையேன் நாம் பார்த்துக்கொண்டு? பொதுவாகக் கவிதைகளில் நீள்வதையும் குறுகுவதையும் காட்டுகளுடன் விவரித்தால் போதாதா? தொடர்ந்து பண்ணுங்கள் ஆயில்யன் நானும் அடிக்கடி வந்து கலந்துகொள்கிறேன். நன்றி.//<BR/><BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமுதாIyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23513772.post-13778027423483775242008-06-23T04:25:00.000-07:002008-06-23T04:25:00.000-07:00கயல்விழி முத்துலெட்சுமி said... ம் .. உள்ளேன் ஐ...கயல்விழி முத்துலெட்சுமி said...<BR/><BR/> ம் .. உள்ளேன் ஐயா...:)//<BR/><BR/>:) <BR/><BR/>// நிஜமா நல்லவன் said...<BR/><BR/> தமிழ் தமிழ் என்று சும்மா பேசிவிட்டு போகாமல் உங்களால் ஆன சிறு முயற்சி மிகவும் நன்று. படித்துவிட்டு கருத்து சொல்வதைவிட படித்ததை நான்கு பேர் அறியச் செய்வதே சாலச்சிறந்தது என நினைக்கிறேன். மென்மேலும் தொடர்ந்து உற்சாகமாக செயல்பட வாழ்த்துக்கள்.//<BR/><BR/>நன்றிIyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23513772.post-54097110612153494162008-06-23T04:23:00.001-07:002008-06-23T04:23:00.001-07:00இசைப்பாடல்களில் ஒரு மாத்திரை அளவுகொண்ட குறிலைக்கூட...இசைப்பாடல்களில் ஒரு மாத்திரை அளவுகொண்ட குறிலைக்கூட ஆயிரம் மாத்திரையளவிற்கு நீட்டலாம். அது பாடுபவர் இசையமைப்பவரின் திறமையைப் பொருத்தது. அதையேன் நாம் பார்த்துக்கொண்டு? பொதுவாகக் கவிதைகளில் நீள்வதையும் குறுகுவதையும் காட்டுகளுடன் விவரித்தால் போதாதா? தொடர்ந்து பண்ணுங்கள் ஆயில்யன் நானும் அடிக்கடி வந்து கலந்துகொள்கிறேன். நன்றி.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23513772.post-35661607848612714732008-06-23T04:23:00.000-07:002008-06-23T04:23:00.000-07:00இசைப்பாடல்களில் ஒரு மாத்திரை அளவுகொண்ட குறிலைக்கூட...இசைப்பாடல்களில் ஒரு மாத்திரை அளவுகொண்ட குறிலைக்கூட ஆயிரம் மாத்திரையளவிற்கு நீட்டலாம். அது பாடுபவர் இசையமைப்பவரின் திறமையைப் பொருத்தது. அதையேன் நாம் பார்த்துக்கொண்டு? பொதுவாகக் கவிதைகளில் நீள்வதையும் குறுகுவதையும் காட்டுகளுடன் விவரித்தால் போதாதா? தொடர்ந்து பண்ணுங்கள் ஆயில்யன் நானும் அடிக்கடி வந்து கலந்துகொள்கிறேன். நன்றி.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23513772.post-21549518431334441722008-06-23T04:20:00.000-07:002008-06-23T04:20:00.000-07:00//முனைவர் மு.இளங்கோவன் said... வணக்கம்.தொல்காப்...//முனைவர் மு.இளங்கோவன் said...<BR/><BR/> வணக்கம்.தொல்காப்பியத்தை அறிமுகம் செய்கின்றமைக்கு முதற்கண் பாராட்டு.சுட்டெழுத்துகளில்<BR/> உ வழக்கில் இல்லை எனினும் ஈழத்தில் 'உதோ' என வழக்கில் உள்ளது.<BR/><BR/> நூற்பாவில் இசையொடு என வரவேண்டும்.<BR/><BR/> நெட்டெழுத்து இரு மாத்திரை பெறும் எனினும் பாடல்களில்,விளிகளில் மாத்திரை அளவு அதிகமாகும். "கீ"தனி நெடிலாக இருக்கும்பொழுது இரு மாத்திரை.அதுவே "கீதம் சங்கீதம்"எனத்<BR/> திரைப்படப்பாடல்களில் பல மாத்திரை நீண்டு ஒலிப்பதைப்பாடல் கேட்டு உணர்க.<BR/><BR/> ச,ரி,க,ம,ப,த,நி,ச என்பதை இசைவாணர்கள் நீட்டி முழக்கி ஆலாபனை செய்வதையும் நினைவிற்கொள்க.//<BR/><BR/><BR/>இதுவே மறுபடி அளபு என்ற பெயரில் வரும் அல்லவா? இல்லை எனில் அளபெடுத்தலுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் ?Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23513772.post-67759550908117188942008-06-23T04:19:00.000-07:002008-06-23T04:19:00.000-07:00// ஆயில்யன் said... உ என்பது தற்போது வழக்கிலில்...// ஆயில்யன் said...<BR/><BR/> உ என்பது தற்போது வழக்கிலில்லை.<BR/><BR/> எ.கா : அது இது உது<BR/><BR/> உன்னுது<BR/> கூட சில இடங்களில் பயன்படுத்தபடுகிறது!//<BR/><BR/>உண்மை - சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23513772.post-69010423254334819642008-06-23T02:24:00.000-07:002008-06-23T02:24:00.000-07:00தமிழ் தமிழ் என்று சும்மா பேசிவிட்டு போகாமல் உங்களா...தமிழ் தமிழ் என்று சும்மா பேசிவிட்டு போகாமல் உங்களால் ஆன சிறு முயற்சி மிகவும் நன்று. படித்துவிட்டு கருத்து சொல்வதைவிட படித்ததை நான்கு பேர் அறியச் செய்வதே சாலச்சிறந்தது என நினைக்கிறேன். மென்மேலும் தொடர்ந்து உற்சாகமாக செயல்பட வாழ்த்துக்கள்.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23513772.post-7102530220432995562008-06-23T01:46:00.000-07:002008-06-23T01:46:00.000-07:00ம் .. உள்ளேன் ஐயா...:)ம் .. உள்ளேன் ஐயா...:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23513772.post-83112174398245989102008-06-23T01:34:00.000-07:002008-06-23T01:34:00.000-07:00வணக்கம்.தொல்காப்பியத்தை அறிமுகம் செய்கின்றமைக்கு ம...வணக்கம்.தொல்காப்பியத்தை அறிமுகம் செய்கின்றமைக்கு முதற்கண் பாராட்டு.சுட்டெழுத்துகளில்<BR/>உ வழக்கில் இல்லை எனினும் ஈழத்தில் 'உதோ' என வழக்கில் உள்ளது.<BR/><BR/>நூற்பாவில் இசையொடு என வரவேண்டும்.<BR/><BR/>நெட்டெழுத்து இரு மாத்திரை பெறும் எனினும் பாடல்களில்,விளிகளில் மாத்திரை அளவு அதிகமாகும். "கீ"தனி நெடிலாக இருக்கும்பொழுது இரு மாத்திரை.அதுவே "கீதம் சங்கீதம்"எனத்<BR/>திரைப்படப்பாடல்களில் பல மாத்திரை நீண்டு ஒலிப்பதைப்பாடல் கேட்டு உணர்க.<BR/><BR/>ச,ரி,க,ம,ப,த,நி,ச என்பதை இசைவாணர்கள் நீட்டி முழக்கி ஆலாபனை செய்வதையும் நினைவிற்கொள்க.முனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23513772.post-13632082045395815002008-06-23T01:27:00.000-07:002008-06-23T01:27:00.000-07:00உ என்பது தற்போது வழக்கிலில்லை.எ.கா : அது இது உதுஉன...உ என்பது தற்போது வழக்கிலில்லை.<BR/><BR/>எ.கா : அது இது உது<BR/><BR/>உன்னுது <BR/>கூட சில இடங்களில் பயன்படுத்தபடுகிறது!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com